Benefit of wheat grass | அருகம்புல்லின் பயன்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
* வயிற்றுப் புண் குணமாகும்.
* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* உடல் இளைக்க உதவும்
* இரவில் நல்ல தூக்கம் வரும்.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* மூட்டு வலி நீங்கும்.
* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
No comments:
Post a Comment
Don't add spam messages